பாலஸ்தீனர்கள் பற்றி ட்ரம் பேசியதால் இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே பரபரப்பு!
நேற்று இன்று பாலஸ்தீன் தொடர்பான பல்வேறு விடயங்கள் உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகிறது அதில் மிகவும் முக்கியமான ஒரு விடயம் தான். அமெரிக்கா சென்று இருக்கின்ற இஸ்ரேலிய பிரதமருடன் ரொனால்டிரம் உரையாடிய விடயங்கள் இன்று மிகவும் அதிர்வலைகள் ஏற்படுத்தி உள்ளது. வெள்ளை மாளிகை இடம் பெற்ற இரு தலைவர்களுக்கும் இடையிலான உரையாடலில்காஸாவிலிருந்து ஊடுவியலாளர் கேள்வி:- எத்தனை பேரை வெளியேற்ற விரும்புகிறீர்கள்? ரம்ப்: அவர்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும். இவ்வாறு ரம்ப் பதிலளித்ததுடன் காஸா அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டின்