350,000 பேர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது எவ்வாறு????

350,000 பேர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது எவ்வாறு???? என்றுமே இல்லாதவாறு கடந்த சில ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் எடுக்கப்பட்ட தரவுகளில் படி 2019 ஆம் வருடம் தொடக்கம் 2023 ஆம் ஆண்டு வரையும் சுமாராக மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் பேர் இஸ்லாத்தை தங்களுடைய வாழ்வியலாக மாற்றிக் கொண்டுள்ள நிகழ்வு அரங்கேறி உள்ளது இத்தரவுகள் அதற்கு முந்திய ஆண்டுகளை விட மிகவும் 2019 மற்றும் 2023 வருடங்கள் மிகவும் அதிகமானதாகவே உள்ளது. இது எவ்வாறு சாத்தியமானது என்று ஆராய்கின்ற பொழுது வெளிநாட்டைச் சேர்ந்த பல்வேறு மொழிகள் பேசக்கூடிய மார்க்க தலைசிறந்த அறிஞர்களைக் கொண்டும் மேலும் 457 அமைப்புகளை கொண்டும் இத்தரவுகள் சாத்தியமாகியுள்ளது. அவர்கள் கல்வி முயற்சிகள், சொற்பொழிவுகள், பணியகங்கள், வழிகாட்டுதல் பயணங்கள் போன்றவற்றின் மூலம் பலரையும் இஸ்லாத்தின் அழகிய செய்தியைக் குறித்துப் புரிந்துகொள்ள வைத்துள்ளனர். சவுதி அரேபியாவை தாண்டி உலகளாவிய ரீதியில் இஸ்லாமிய மார்க்கம் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக உள்ளது கடந்த வருடம் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்லாமியர்களுடைய மக்கள் தொகை இரண்டு பில்லியனை கடந்துள்ளது இது மக்கள் தொகையில் 25% ஆகும் 2050 ஆம் வருடத்திற்குள் உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களுடைய வீதம் 30% வீதமாக உயர்வார்கள் என கருதப்படுகின்றது. اللهُمَّ اهدنا واهد الناس جميعًا إلى الحقّ (அல்லாஹ் நம்மைவும், எல்லோரையும் உண்மை வழியில் நடத்துவானாக!)

என்றுமே இல்லாதவாறு கடந்த சில ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் எடுக்கப்பட்ட தரவுகளில் படி 2019 ஆம் வருடம் தொடக்கம் 2023 ஆம் ஆண்டு வரையும் சுமாராக மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் பேர் இஸ்லாத்தை தங்களுடைய வாழ்வியலாக மாற்றிக் கொண்டுள்ள நிகழ்வு அரங்கேறி உள்ளதுஇத்தரவுகள் அதற்கு முந்திய ஆண்டுகளை விட மிகவும் 2019 மற்றும் 2023 வருடங்கள் மிகவும் அதிகமானதாகவே உள்ளது. இது எவ்வாறு சாத்தியமானது என்று ஆராய்கின்ற பொழுது வெளிநாட்டைச் சேர்ந்த பல்வேறு மொழிகள் பேசக்கூடிய மார்க்க

பாலஸ்தீனர்கள் பற்றி ட்ரம் பேசியதால் இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே பரபரப்பு!

பாலஸ்தீனர்கள் பற்றி ட்ரம் பேசியதால் இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே பரபரப்பு

நேற்று இன்று பாலஸ்தீன் தொடர்பான பல்வேறு விடயங்கள் உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகிறது அதில் மிகவும் முக்கியமான ஒரு விடயம் தான். அமெரிக்கா சென்று இருக்கின்ற இஸ்ரேலிய பிரதமருடன் ரொனால்டிரம் உரையாடிய விடயங்கள் இன்று மிகவும் அதிர்வலைகள் ஏற்படுத்தி உள்ளது. வெள்ளை மாளிகை இடம் பெற்ற இரு தலைவர்களுக்கும் இடையிலான உரையாடலில்காஸாவிலிருந்து ஊடுவியலாளர் கேள்வி:- எத்தனை பேரை வெளியேற்ற விரும்புகிறீர்கள்? ரம்ப்: அவர்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும். இவ்வாறு ரம்ப் பதிலளித்ததுடன் காஸா அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டின்

இந்த புதுவித போதைப் பொருட்களில் இருந்து நமது பிள்ளைகளை பாதுகாப்போம்

இந்த புதுவித போதைப் பொருட்களில் இருந்து நமது பிள்ளைகளை பாதுகாப்போம்

போதைப் பொருட்கள் இன்று சமூகத்தின் மிகப்பெரும் எதிரியாக காணப்படுகின்றது. போதை வஸ்து என்பது சர்வ சாதாரணமாக நமது அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட ஒன்றாகவும் அது இன்றைய சமுதாயத்தினர்களை குறிப்பாக இளைஞர்களை மிகவும் அடிக்டானவர்களாக மாறுகின்ற சம்பவங்கள் நமது அன்றாட வாழ்வில் நாம் கண்டு கொண்டுதான் இருக்கின்றோம். போதை பொருட்கள் தொடர்பான முன் எச்சரிக்கைகளை நாம் நமது குடும்பத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.இன்று சோசியல் மீடியாக்களில் மிகவும் பரவலாக பகிரப்படுகின்ற ஒரு புகைப்படம் தான் நீங்கள் மேலே காண்கின்ற